Header Ads



ரணில் குறித்து வெளியாகியுள்ள தகவல்


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் பொதுத்  தேர்தலில்  போட்டியிட மாட்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர்  ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் -24- இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 


மேலும்,  தேசியப் பட்டியலின் ஊடாகவும் ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரமாட்டார் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். 




1 comment:

Powered by Blogger.