Header Ads



காசாவிலும், லெபனானிலும் அப்பாவிகளுக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடருகின்றன.


காசாவில் அல்லது லெபனானில் அப்பாவி பொதுமக்களை குறிவைக்கும் இஸ்ரேலிய போர்க்குற்றங்கள் தொடருகின்றன.


லெபனானில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


அதேபோன்று காசாவில் 41.500 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.