Header Ads



தேர்தல் பிரசாரத்தை ஊக்குவிக்க விருந்துபசாரம் - ரணிலுக்கு எதிராக நடவடிக்கை


சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தேர்தல் பிரசாரத்தை ஊக்குவிக்கும் வகையில் விருந்துபசாரம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதாகவும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. 


இதற்கு முன்னரும் மலையகத்தில் ஏற்பாடு யெ்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கு விருந்து தயார் செய்த நிலையில், அதை கைப்பற்றிய தேர்தல் அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகளுக்கு அதை பகிர்ந்தளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.