Header Ads



'காசாவின் குழந்தைகளே, நாங்கள் உங்களிடம் தோல்வியுற்றோம்'


கத்தார் அறக்கட்டளையின் தலைவரான ஷேக்கா மோசா பின்ட் நாசர், காசாவில் நடந்து வரும் துன்பங்களுக்கு சர்வதேச சமூகத்தின் செயலற்ற தன்மைக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்,


அவரது இந்தக கருத்துக்கள் அரபு உலகிலும் அதற்கு அப்பாலும் எதிரொலித்த ஒரு சக்திவாய்ந்த உரையாக நோக்கப்படுகிறது.


'காசாவின் குழந்தைகளே, நாங்கள் உங்களிடம் தோல்வியுற்றோம்' என்ற தலைப்பில் உரையாற்றிய அவர்


காசாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடி பற்றிய கவனத்தை ஈர்த்தார்இ மெதுவாக நகரும் இனப்படுகொலை குறித்து 'அப்பட்டமான அமைதி' என்று அவர் விமர்சித்தார்.

No comments

Powered by Blogger.