Header Ads



மனைவியை சுட்டுக்கொன்ற கணவர்


பதுளை ஹிதகொட பிரதேசத்தில் நேற்று (31) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


32 வயதுடைய திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


அவரது சட்டப்பூர்வ கணவராலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.