Header Ads



"கண்ணை மூடு அழாதே"


உங்களைச் சுற்றியுள்ள இரத்தத்தையும், அழிவையும் பார்த்து அழாதீர்கள்.


இந்த கொடுங்கோன்மைக்கு நமது, பொறுமை வீண் போகாது என்பதில் உறுதியாக இருங்கள்.


இந்த கொடுங்கோலர்கள் தங்கள் கைகள் செய்த அசிங்கங்களுக்குப், பதில் சொல்லும் நாள் வரும்.


இந்த பாசாங்குத்தனமான, அநீதியான உலகம் பொறுப்பேற்கப்படும்.


https://chat.whatsapp.com/DQWmz6WP7L22D3n0NZ5PQ2

வட்சப்பில் இணைவதற்கு 👆

No comments

Powered by Blogger.