Header Ads



முஸ்லிம்களினால் அநுரவிற்கு உற்சாக வரவேற்பு, துஆ பிரார்த்தனையும் செய்யப்பட்டது


இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக  தெரிவு செய்யப்பட்டுள்ள,  அநுரகுமார திசாநாயக்கா கொழும்பில் உள்ள தெவட்டஹகா பள்ளிவாசலுக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இதன்போது அவருக்காகவும், நாட்டுக்காகவும் விசேட பிரார்த்தனை செய்யப்பட்டது.





No comments

Powered by Blogger.