Header Ads



பொலன்னறுவை மாவட்ட காதீ நீதிமன்ற கட்டிட, அடிக்கல் நாட்டும் நிகழ்வு


பொலன்னறுவை மாவட்டத்திற்கான காதீ நீதிமன்றத்திற்க்கான சொந்தமான கட்டிடங்கள் இல்லாத காரணத்தால் பாடசாலைகளில் நடத்தி வருவதால், சொந்தமான கட்டிடம் அமைக்க வேண்டும் என்ற தூர நோக்கு சிந்தனையோடு தற்போதைய காதீ நீதிபதியும், மூத்த சட்டத்தரணியுமான OSA காதர் அவர்களின் முயற்சியால் ஆரம்பகட்ட வேலையான அத்திவாரம் போடுவதற்கான அடிக்கல் நாட்டும்  நிகழ்வு நடைபெற்றது.


மாவட்டத்தின் பள்ளிகளின் நிருவாகங்கள் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் காதி நீதிமன்ற ஜூரிகள் சட்டத்தரணி மொஹிதீன் (பயாஸ்) மற்றும் ஓய்வு பெற்ற அதிபர்கள் ஆசிரியர்கள் மாவட்டாத்தில் இயங்கும் பல அமைப்புகள் உட்பட பொது மக்கள் மத்தியில் அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் பொ/தம்பாளை அல் ஹிலால்புரையில் நடந்தேறியது.


M JAWFER. JP

No comments

Powered by Blogger.