Header Ads



பாஸ்வேர்ட்டை பகிர வேண்டாம் - பொலிஸார் வேண்டுகோள்


வங்கிகளால் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் கடவு எண்ணை (OTP (one time password)) எக்காரணம் கொண்டும் யாரிடமும் பகிர வேண்டாம் என பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.


அண்மைக்காலமாக பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டியே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.