Header Ads



விவசாயிகளுக்கு ஜனாதிபதியிடமிருந்து மகிழ்ச்சியான தகவல்


2024/25 பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர நிவாரணத்தை ஒக்டோபர் 01 முதல்  ஹெக்டயாருக்கு 15,000 ரூபாவில் இருந்து 25000 ரூபாய் வரை அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.