Header Ads



பாலைவன பூமி பசுமையாகிறது


பாலைவன பூமியான சவூதியில், பல்வேறு நகரங்களில் மரங்களை நட்டு பசுமையாக்கியிருக்கிறார்கள்.  


இங்கு நீங்கள் காண்பது யான்பூ நகரம். எங்கும் பசுமையாக காணப்படுகிறது.  ஆனால் இந்தியா இலங்கை போன்ற செழிப்பான நமது தேசங்களில் பல்வேறு காரணங்களுக்காக மரங்களை வெட்டி, விவசாய பூமியை அழித்து வறட்சியாக்கிக் கொண்டிருக்கிறோம். 





No comments

Powered by Blogger.