Header Ads



வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றியவர் திடீர் உயிரிழப்பு


பொலன்னறுவை புலஸ்திபுர விஜிதா ஆரம்ப பாடசாலையின் வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் திடீர் சுகவீனம் காரணமாக பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்   உயிரிழந்ததாக புலஸ்திபுர பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.