இஸ்ரேலினால் 5 லெபனான் ஊடகவியலாளர்கள் படுகொலை
சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் கூற்றுப்படி, அக்டோபர் 7 முதல் ஐந்து லெபனான் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அல்-மனார் சேனலில் பணிபுரியும் புகைப்பட பத்திரிக்கையாளர் கமெல் கராக்கி அவர்களில் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஆவார்
தெற்கு லெபனானை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் இவர் கொல்லப்பட்டார்.
Post a Comment