Header Ads



3 அம்சங்கள் வந்திறங்கும் போது...

 
மூன்று அம்சங்கள் வந்திறங்கும் 
போது. பொறுக்க முடியாமல் போய்விடும்...!


சமயோசிதமானவர்களின்புத்தி கூட அதனால் மழுங்கிவிடும்...!

1- நீ பற்று கொண்ட தேசத்தை  விட்டுப் பிரிய நிர்ப்பந்தம் ஏற்படுதல்...!

2- உற்ற நண்பர்களை விட்டுப் பிரிதல்...!

3- மற்றது ஆசைக்குரியவரின் பேரிழப்பு...!

✍
சுஹைர் பின் அபீஸலமா / ஜாஹிலிய கால கவிஞர்

imran farook

No comments

Powered by Blogger.