Header Ads



காசா மீது இஸ்ரேலிய போர் ஆரம்பிக்கப்பட்டு 342 நாட்கள்


காசா மீது இஸ்ரேலிய பேர் ஆரம்பிக்கப்பட்டு இன்று 12 ஆம் திகதி வியாழக்கிழமையுடன் 342 நாட்கள் நிறைவடைந்துள்ளன.


இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் கடந்த 24 மணி நேரத்தில் காசா பகுதியில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக மூன்று படுகொலைகளைச் செய்து 34 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 96 பேர் காயமடைந்தனர்.


காசா மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குண்டுவீச்சில்  கொல்லப்பட்ட தங்கள் அன்புக்குரியவர்களுக்கு பாலஸ்தீனியர்கள் இரங்கல் தெரிவிக்கின்றனர்.




No comments

Powered by Blogger.