Header Ads



34 நாட்களில் குர்ஆனை மனனம் செய்து, வியப்பில் ஆழ்த்திய ஹனியா


பைசலாபாத்தைச் சேர்ந்த 11 வயது ஹனியா காஷிப், 34 நாட்களில் திருக்குர்ஆனை மனனம் செய்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அல்லாஹ் அவரை தொடர்ந்து ஆசீர்வதித்து, பாதுகாத்து, பாதுகாப்பானாக...

No comments

Powered by Blogger.