Header Ads



அதிகாலை 2 மணிவரை பணிபுரிகிறாரா அநுரகுமார..?


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாலை 2 மணி வரை அலுவலகத்தில் பணிபுரிவதாக அவரது உதவியாளர் ஒருவர் தெரிவித்திருப்பதாக தகவல் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


மேலும், அவர் விவசாய அமைச்சராக இருந்தபோது நாளாந்தம் இரவு 10 மணிக்கு மேலும் அலுவலகத்தில் இருந்திருக்கிறார்.


- Siva Ramasamy -


ஜனாதிபதி செயலகம் மட்டுமல்ல ஏனைய அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கெல்லாம் தூக்கம் போச்சு.. சரி பரவாயில்லை.. இப்போதாவது வேலைசெய்யட்டும் என நபர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.