Header Ads



174 ஆவது ஊடகவியலாளரை இழந்தது காசா - வஃபா அல்-உதைனி குடும்பத்துடன் தியாகியானார்


பாலஸ்தீன ஊடகவியலாளர் வஃபா அல்-உதைனி, தனது குடும்பத்தினருடன் டெய்ர் அல்-பாலாவில் உள்ள, அவரது வீட்டின் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் தியாகியானார்.


நடந்துகொண்டிருக்கும் இனப்படுகொலை தொடங்கியதில் இருந்து, இஸ்ரேலினால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்ட பாலஸ்தீன பத்திரிகையாளர்களின் இறப்பு எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது.


அல்லாஹ் அவர்களுடைய தியாகங்களை ஏற்றுக்கொண்டு, அவர்களை பொருந்திக் கொள்ளட்டும்

No comments

Powered by Blogger.