Header Ads



இந்தியாவின் தாஃவா அழைப்பாளர் மௌலானா கலீம் சித்திகீ உட்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனை


இந்தியாவில்  தாஃவா-அழைப்பியல் என்பதே பெரும் தண்டனைக்கு உரிய குற்றமாக மாறியுள்ளது. 


இந்தியாவின் மிக சிறந்த அழைப்பாளர் மௌலானா கலீம் சித்திகீ உட்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது உ.பி லக்னோ நீதிமன்றம். 


'இந்தியா தற்போது இருக்கும் சூழலில்...' என ஒரு மார்க்க அறிஞரின் மூத்த சமூக இயக்க தலைவர் ஒருவரின் அறிவுரை பதிவை பார்த்தேன். அவர் மௌலானா கலீம் சித்திகீ போன்றவர்களுக்கு என்ன அறிவுரை வழங்க போகிறார் என தெரியவில்லை.


ஷஹீத் செய்யும் குதுப் (ரஹ்) அவர்களின் கூற்று ஒன்று உள்ளது அதை நினைவுப்படத்திக்கொள்கிறேன்.


"உங்களை நீங்களே உங்கள் வீட்டில் அடைத்துக்கொண்டு ஆறுதல் அடைந்தாலும் அவர்கள் உங்களை விட போவதில்லை. நீங்கள் கொண்டிருக்கும் சத்தியத்தின் ஒளி உங்கள் வீடுகளின் ஜன்னல்களின் வழியே பிரகாசிக்கும் வரை, நீங்கள்  அழிக்கப்பட வேண்டிய அச்சுறுத்தலாகவே கருதப்படுவீர்கள்."


அல்லாஹ் போதுமானவன், நீதத்திற்காக உறுதியுடன் நிற்போம்.


- Mohaideen Ansari Mis

No comments

Powered by Blogger.