Header Ads



குடும்பத்தினருடன் படுகொலை


பாலஸ்தீன குழந்தை  Mais Ma'mmar  மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் நேற்று வெள்ளிக்கிழமை 9 ஆம் திகதி கான் யூனிஸில் இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டனர்.


அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்ளட்டும்.

No comments

Powered by Blogger.