Header Ads



காசாவில் உள்ள ஒரு தந்தை, இப்படி எழுதுகிறார்...



வடக்கு காசாவில் உள்ள ஒரு தந்தை கீழ்வருமாறு எழுதியுள்ளார்.


'எங்கள் குழந்தை சில நாட்களுக்கு முன்பு தியாகியாகிவிட்டது. அந்தக் குழந்தைக்காக நாங்கள் வாங்கிய ஆடை உள்ளது. தேவைப்படும் வேறு யாராவது அதை எடுத்துக் கொள்ளலாம்.' 


ஆகஸ்ட் 9இ 2024 அன்று இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ராம்சி யூசெப் ராம்சி ஹ்வீலா என்ற குழந்தை கொல்லப்பட்டது.


தமது குழந்தை குறித்து, அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் எத்தனை கனவு கண்டிருப்பார்கள்...?


கொல்லப்படுவது குழந்தைகள் மட்டுமல்ல. பெற்றோரின் கனவும்தான்...!

No comments

Powered by Blogger.