Header Ads



ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க முயற்சிக்கும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹவை மீன்டும்  ஜனாதிபதியாக்குவதற்கான செயற்திட்டத்தை வகுக்கும் முக்கிய கூட்டமொன்று கொமும்பு ரமடா ஹோட்டலில் நடைபெற்றது. இதற்காக பாராளுமன்ற உறப்பினர்களின் பிரதேச அமைப்பாளர்கள், முன்னாள் நகர சபை, பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.


இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் லான்சா, லசன்த அலகியவன்ன, அலி சப்ரி ரஹீம், முஷாரப், காதர் மஸ்தான், இஷாக் ரஹ்மான் உற்பட வடமேல் மாகாண ஆளுநர் அஹமத் நஸீர் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். 


இக்கூட்டத்தில் சிறுபான்மை நாம் ரனில் விக்ரம சிங்ஹவின் கரங்களைக் ஏன் பலப்படுத்த வேண்டும்? என்ற நோக்கில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

No comments

Powered by Blogger.