Header Ads



ஈரானிய தாக்குதல் அச்சம் - பங்குச் சந்தைகள் வீழ்ந்தன


ஈரானிய தாக்குதல் குறித்த அச்சம் மேலோங்கியுள்ள நிலையில், உலக பங்குச் சந்தைகளை வீழ்ச்சியடையச் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


இன்று 5 ஆம் திகதி பல்வேறு பங்குச் சந்தைகளிலேயே குறித்த வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்தியாவிலும் பங்குச் சந்தை இன்று திங்கட்கிழமை பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இந்திய சுட்டிக்காட்டியுள்ளன.

No comments

Powered by Blogger.