அபு ஒபைடா எங்கே..?
ஹமாஸின் இராணுவப் பிரிவின் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா என அழைக்கப்படும், ஹுதைஃபா சமீர் அப்துல்லா அல்-கஹ்லூத் காசா பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத சில X தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் மற்றும் சில X தகவல்கள், அவர் உயிருடன் உள்ளதாக தெரிவிக்கின்றன.
காசா மீதான இஸ்ரேலியப் போர் ஆரம்பித்து 300 ஆவது நாளில், அல்லது இஸ்மாயில் ஹனியாவின் உயிரிழப்பின் பின்னர், அபு ஒபைடா உரையாற்றுவார் என சில தகவல்கள் குறிப்பிட்டன.
எனினும் அபு ஒபைடா நீண்ட நாட்களாக உரையாற்றவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.
Post a Comment