Header Ads



நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்த மக்களுக்கு, துருக்கி வழங்கிய குடியிருப்புக்கள்


துருக்கியில் டையார் பக்கர் பகுதியில், நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு, துருக்கி இன்று 31-08-2022 குடியிருப்புகளை வழங்கியுள்ளது. 


வீடுகளுடன் கூடிய அந்த குடியிருப்புகளையே இங்கு காண்கிறீர்கள்.




No comments

Powered by Blogger.