ஈரான் ஜனாதிபதி, ஜோர்டானிடம் கூறிய விடயம்
ஜோர்டானிய வெளிவிவகார அமைச்சர் ஈரான் சென்றுள்ளார்.
அவருக்கும் ஈரானின் ஜனாதிபதி பெசெஷ்கியனுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது இரானிய ஜனாதிபதி குறிப்பிடுகையில்,
தியாகி ஹனியேவின் படுகொலை சியோனிஸ்டுகளால் ஒரு பெரிய தவறுஇ இந்த பொறுப்பற்ற தன்மை பதிலளிக்கப்படாமல் போகாது எனக் கூறியதாக, ஈரானின் உத்தியோகபூர்வ ஊடகமான ஈர்னா தகவல் வெளியிட்டுள்ளது.
Post a Comment