Header Ads



ஈரானின் இறையாண்மை,அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது - வாயைத் திறந்த சவுதி


சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சு சார்பில் கூறப்பட்டுள்ள விடயம்


ஹனியாவின் தெஹ்ரான் விஜயத்தின் போது படுகொலை செய்யப்பட்டமை ஈரானின் இறையாண்மையை அப்பட்டமாக மீறுவதாகும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்-


ஹனியாவின் படுகொலையை அடுத்து, அதுதொடர்பில் சவுதி கண்டனம் தெரிவிக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.