Header Ads



இவை என்ன தெரியுமா..?




இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு விமானங்களால் காசா நகரின் கிழக்கே அல்-தராஜ் சுற்றுப்புறத்தில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் அல்-தபைன் பள்ளியில் நேற்று 10-08-2024 தொழுது கொண்டிருந்த அப்பாவி மக்கள் குண்டுவீசித் தாக்கப்பட்டனர். 


அதில் 100 க்கும் மேறபட்டவர்கள் தியாகிகள் ஆகினர். 


எந்தவொரு முழு உடலையும் தேடிக் கண்டுபிடிக்க முடியாதளவு அந்தத் தாக்குதல் மிகக் கொரூரமானது. தியாகிகளின் எச்சங்கள் இவ்வாறுதான் சொப்பிங் பேக்குகளில் சேகரிக்கப்பட்டன.

No comments

Powered by Blogger.