Header Ads



மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்த குழந்தை இஸ்ரேலினால் படுகொலை


சாமா அகமது அல்-ஆஃப் காசாவில் அமைந்துள்ள கான் யூனிஸில் உள்ள தனது கூடாரத்திற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, இன்று ஞாயிற்றுக்கிழமை 18 ஆம் திகதி, இஸ்ரேலால் கொல்லப்பட்டார்.


மழலையர் பள்ளியில் பட்டம் பெற்ற சாமா, மருத்துவராக வேண்டும் என்ற கனவில் முதல் வகுப்பைத் தொடங்க உற்சாகமாக இருந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.