Header Ads



பவித்திராவின் தீர்மானம்


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தீர்மானித்துள்ளார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்டத்தின் பெரும்பான்மை கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தீர்மானத்தை எடுத்ததாக பவித்ரா வன்னியாராச்சி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இந்த நபரின் திருகுதாளங்கள், அரச சொத்துக்களை பலாத்காரமான பிரயோகித்தமை உற்பட இரத்தினபுரி மக்களின் தேவைகளைக் குழிதோண்டிப் புதைத்து தனது சொந்த நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்து அரசியல் செய்த இந்த நபருக்கு அடுத்த தேர்தலில் இரத்தினபுரி மக்கள் சரியான பாடத்தைக் கற்றுக் கொடுப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.