Header Ads



தாயுடன் வீரத்தியாகிகள் ஆகி, சுவனத்துச் சிட்டுக்கள் ஆகினர்.


4 நாட்களே ஆன பாலஸ்தீன இரட்டையர்களான அசர் மற்றும் அய்சல் அபு அல்-கும்சன் ஆகியோர் இன்று 13-08-2024 காசாவின் டெய்ர் அல்-பலாஹ் மீது, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் தங்கள் தாயுடன் வீரத்தியாகிகள் ஆகி சுவனத்துச் சிட்டுக்கள் ஆகினர். அவர்களின் தந்தை உலகில் தனித்துவிட்டார். அத்தனை காசா உறவுகளுக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்...


வட்சப்பில் இணைய

No comments

Powered by Blogger.