Header Ads



பிரான்ஸ் நாட்டில், இலங்கையர் வபாத்


இலங்கை கொட்டாரமுல்லையை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட, சயீட்   இஸ்மாயில் மௌலானா இன்று 09-08-2024 பாரிஸ் நகரில் வபாத்தானார்.


பிரான்ஸ் நாட்டில்  பல்வேறு, சமூகப் பணிகளை இவர், ஆர்வத்துடன் முன்னெடுத்து வந்தார்.


இவர் சுவிற்சர்லாந்தில் வசிக்கும், சயீம் நுஸ்ரத்தின்  அன்புத் தந்தையும் ஆவார்.


ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்

No comments

Powered by Blogger.