தெற்கு காசாவில் கான் யூனிஸின் கிழக்கே அல்-சன்னா பகுதியில் கூடாரத்தின் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குண்டுவீச்சினால் இன்று 06-08-2024 கொல்லப்பட்டவர்களில் பாலஸ்தீனிய பத்திரிகையாளர் முகமது ஈசா அபு சாதாவும் ஒருவர்.
அல்லாஹ் அவருடைய சேவைகளை பொருந்திக் கொள்ளட்டும்
Post a Comment