Header Ads



இராஜினாமா செய்த நாமல்


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ, சர்வதேச தொடர்புகள் கண்காணிப்பு குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்றத்துக்கு இன்று (06) அறிவித்தார்.


பாராளுமன்றம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், செவ்வாய்க்கிழமை (07) காலை 9.30க்கு கூடியது. சபாநாயகர் அறிவிப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  


அவரது வெற்றிடத்துக்கு ஜே.சி அலவத்துவல எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அறிவித்துள்ளார். 

1 comment:

  1. பாராளுமன்றத்திலிருந்தும் ராஜினாமா செய்து விட்டால் எதிர்வரும் மாதங்களில் சிறைக்குச் செல்ல இலகுவாக இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.