Header Ads



மதுபான அனுமதி பத்திரத்துக்காகவே, கட்சித் தாவல்கள் இடம்பெறுகிறது


சஜித் தரப்பின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். மரிக்கார் தெரிவித்த விடயம் பேசுபொருளாகியுள்ளது.


இது தொடர்பில் மரிக்கார் தெரிவித்த கருத்தானது பின்வருமாறு அமைந்திருந்தது.


''ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிப்பதானது புதிய அரசாங்கத்தில் பிரதமராகும் நம்பிக்கையில் இருக்கும் ரவி கருணாநாயக்கவுக்குக் கொடுக்கப்படும் வாக்குகளாகும் இதன் நகரவே தற்போது முன்னெடுக்கப்படுகிறது.


மதுபான அனுமதி பத்திரத்துக்காகவும் பணப்பையை மாற்றிக் கொள்ளும் நோக்கிலேயே தற்போதைய கட்சித்தாவல்கள் இங்கு இடம்பெறுகிறது.

No comments

Powered by Blogger.