மனிதாபிமானத்தில் முந்துங்கள்...
கேரளா - மலப்புறம் மாவட்டம் திரூரில் பெண்களுக்கான ரெடிமேட் ஆடைகள் விற்பனையகம் நடத்தி வருகிறார் ரய்ஹா.
அங்கு ஏற்பட்ட பாரிய நிலச்சாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது கடையில் உள்ள மொத்த துணிகளையும் வழங்கிய ரய்ஹா, இனியும் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் என்று கூறுவதை பார்க்கும் போது நமது கண்கள் கூட பனிக்கிறது.
https://chat.whatsapp.com/DQWmz6WP7L22D3n0NZ5PQ2
வட்சப்பில் இணைவதற்கு 👆
Post a Comment