Header Ads



இறைவனிடத்தில் இறைஞ்சுவோம்...


இந்த நேசத்துக்குரிய புகைப்படங்கள், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பினால் படுகொலை செய்யப்பட முன்னர்,  ஊடகவியலாளர் இஸ்மாயில்  அல்-கோலின் எடுத்த புகைப்படங்களாகும். 


காசாவில் படுகொலை செய்யப்பட்ட பின்னர், பத்திரிகையாளர் இஸ்மாயில் அல்-கோலின் மனைவிக்கு, எஞ்சியவை இந்தப் புகைப்படங்களாகும். 


நிரந்தர இழப்பின் வேதனையினால் வாடும் இதுபோன்ற பலஸ்தீன குடும்பங்களுக்காக இறைவனிடத்தில் இறைஞ்சுவோம்

No comments

Powered by Blogger.