Header Ads



சவூதியில் சர்வதேச குர்ஆன் போட்டி - இலங்கையர்ருக்கு தூதுவர் வாழ்த்து


சவூதி அரேபியாவில் நடக்கவிருக்கின்ற மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச புனித அல்-குர்ஆன் மனனப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ள இலங்கையைச் சேரந்த இளம் ஹாபிழ் அப்துல் ரவூப் முஹம்மத் ஷிபாக் அவர்களை இன்று -02- இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி அவர்கள் சந்தித்தார். 


இச் சந்திப்பின் போது, போட்டியில் கலந்து கொள்ள அவர் பரிந்துரைக்கப்பட்டதற்கும், அவர் வெற்றி பெறவும் தூதுவர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்

No comments

Powered by Blogger.