Header Ads



நிரோஷன் திக்வெல்லவுக்கு தடை


ஊக்கமருந்து தடுப்பு சட்டத்தை மீறியதாக இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்ல மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


2024 லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டித் தொடரில், இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனத்தினால் (SLADA) நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இது தெரியவந்துள்ளது.


அதன்படி, மறு அறிவித்தல் வரை அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.