அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ் தெரிவித்துள்ள கருத்து,
'காஸாவில் 40,000 பேர் இறந்ததற்காக உலகம் வெட்கப்பட வேண்டும்.
சர்வதேச இராஜதந்திரம் காஸா குழந்தைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டது.
குண்டுவெடிப்பை இஸ்ரேல் நிறுத்த வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம், இஸ்ரேலுடனானஸ சங்க ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
Post a Comment