Header Ads



ரணிலுடன் இணைந்தார் அலி சாஹிர்


முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அலி சாஹிர் மௌலானா, கொழும்பு பிளவர் வீதியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில்ஜனாதிபதியைச் சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றியை உறுதிசெய்வதற்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.