Header Ads



காசாவில் போரை முடிக்க, இஸ்ரேலுக்கு நிலக்கரி ஏற்றுமதி தடை - கொலம்பிய ஜனாதிபதி


கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ காசாவில் போரை முடிவுக்கு கொண்டு வர, பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில், இஸ்ரேலுக்கு நிலக்கரி ஏற்றுமதியை தடை செய்யும் ஆணையில் கையெழுத்திட்டார்.


குறித்த தகவலை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

1 comment:

  1. கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ அவர்களின் செயலை நாம் மனமாரப் பாராட்டுகின்றோம். அது போல் ஏனைய நாடுகளும் முன்வந்தால் இந்த அவலத்தை முடிவுக்குக் கொணடுவரலாம்.

    ReplyDelete

Powered by Blogger.