இப்படியும் ஒரு தாய் - கேரள பேரிடரில் தாய்மையின் உச்சம்
கேரளா - வயநாடு பேரிடரில் தாயை இழந்த குழந்தைகளை தனது மாரோடு அணைத்து தாய்ப்பால் தாராளமாக இன்று முழுவதும் வழங்கிய இந்த நூற்றாண்டின் இளம் செவிலித்தாய் இவர்.
பெயர் ஷானிபா.
முகாம்களில் உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் தேவை என்றால், எனது மனைவி தயாராக உள்ளார் என்று நேற்று சமூக வலைத்தளம் மூலம் அறிவிப்பு செய்த அஸீஸ் மனைவி..
தங்களின் ஐந்து மாத பெண் குழந்தைக்கு கொடுத்து போக, மீதமுள்ள தாய்ப்பாலை முகாமில் உள்ள குழந்தைகளுக்கு புகட்டும் வார்த்தையால் எழுத முடியாத கனிவு..
எல்லாம் வல்ல அல்லாஹ் தம்பதியருக்கு பரக்கத் அருள்வானாக
Colachel Azheem
Post a Comment