Header Ads



சிலிண்டரிடம் வீழ்ந்த, இராஜாங்க அமைச்சர்


ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தீர்மானித்துள்ளார்.


 அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முன்னர் தீர்மானித்திருந்தார்.


பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரிமாளிகையில்,


செவ்வாய்க்கிழமை (20)  இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு  அசோக பிரியந்த தனது தீர்மானத்தை தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.