தம்மிக்க பின்வாங்கினார், ஜனாதிபதி வேட்பாளராக நாமல்
தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியிடவில்லை என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலிலிருந்து விலக பாராளுமன்ற உறுப்பினர் தமிக்க பெரேரா தீர்மானித்துள்ளதாகவும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பெயரிடப்படுவாரென ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த நபர் ஜனாதிபதி வேட்பாளாராக இலங்கையின் ஒவ்வொரு வீடுவீடாக வரவேண்டும் என பொதுமக்கள் வரவேற்பதற்காக வீட்டில் ஏற்கனவே தயார நிலையில் வைத்திருப்பவற்றை தூசிதுடைத்து தயாராக வைத்திருக்கின்றார்கள். இவர் நாட்டுக்கு செய்த 'பெரும் சேவை'களை செய்து கொண்டிருக்கும் 'சேவைகளை' இந்த நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை. வருக, வருக என தும்முத்தடிகளும் விளக்குமாறுகளும் வரவேற்கக் காத்துக் கொண்டிருக்கின்றன.
ReplyDelete