Header Ads



அரபு நாடுகளில் உள்ள, அமெரிக்க தூதரகங்களை மூட அழைப்பு


காசாவின் இனப்படுகொலை குறித்த உலகளாவிய மௌனத்தை துனிசிய எதிர்ப்பாளர்கள் கண்டித்து, இனப்படுகொலைக்கு நிதியளிப்பதாக குற்றம் சாட்டி, அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களை மூடவும் அழைப்பு விடுத்துள்ளனர். 

துனிசிய ஒரு பேரணியில் திரண்டுவந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரினர் 


அத்துடன் சர்வதேச செயலற்ற தன்மையை விமர்சித்தனர்.

No comments

Powered by Blogger.