Header Ads



பலஸ்தீனியர்களின் துணிச்சலை பாராட்டிப் பேசிய அலிசப்ரி




பாலஸ்தீன தூதுவர் கலாநிதி. ஜுஹைர் எம்.எச். செய்ட் அவர்களின் பிரியாவிடை நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை -16- கொழும்பில் இடம்பெற்றுள்ளது.


பலஸ்தீன மக்களின் கொடூரமான  சம்பவங்களுக்கு மத்தியில் அவர்களின் துணிச்சலையும் நெகிழ்ச்சியையும் பாராட்டிப் பேசியதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், இலங்கை எப்போதும் பலஸ்தீன மக்களின் நண்பனாக இருந்து வருகிறது. 


அவர்களின் நியாயமான அமைதியான அரசமைப்பிற்கான நீடித்த தீர்வை அடைவதற்கு எவ்வளவு காலம் எடுக்குமோஇ அவ்வளவு காலம் வரை எமது ஆதரவு  அவர்களுக்குள்ளது எனவும் இதன்போது அலி சப்ரி பலஸ்தீன தூதரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.


No comments

Powered by Blogger.