7 தமிழ் கட்சிகளுடைய வேட்பாளராக, முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் பேசிய பா.அரியநேத்திரன்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சற்று முன்னர் இது தொடர்பான அறிவிப்பு வெளியானது.
தந்தை செல்வா கலையரங்கில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
7 தமிழ் கட்சிகளும் 7 சிவில் அமைப்புக்களும் இணைந்து உருவாக்கியுள்ள தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஊடாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு | Tamil Presidential Candidate
மேலும், பொதுவேட்பாளராக களமிறங்குவதற்காக தவராசா மற்றும் பா. அரியநேத்திரன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே பா.அரியநேத்திரனை பொது வேட்பாளராக களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இந்த அரிநேந்திரன் முலிம்களுக்கு எதிராக இனவாதப் பேச்சுக்களை பேசி வந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த பீ தமிழ பயங்கரவாத பண்றிகள் பொது வேட்பாளறை நிறுத்தி என்னத்த கிழிக்க போறானுங்க
ReplyDelete