Header Ads



தூங்கிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் படுகொலை


இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம், காசாவின் பெய்ட் லாஹியாவில் உள்ள, ஹமூடா குடும்பத்திற்கு சொந்தமான வீட்டில் குண்டுவீசி 11 அப்பாவி உயிர்களைக் கொன்றது.


இதன்போது அந்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 4 குழந்தைகளும், அநியாயமாக தூக்கத்திலேயே படுகொலை செய்யப்பட்டனர்.


யா அல்லாஹ், அப்பாவிகள் மீது, தமது அக்கிரமங்களை அரங்கேற்றும், அநியாயக்காரர்களை அழித்துவிடு

No comments

Powered by Blogger.