Header Ads



போதைப்பொருள் விற்கும் வீட்டில் 3 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பிடிபட்டனர்


போதைப்பொருள் விற்பனை செய்யும் வீடொன்றில் வைத்து 3 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இன்று (29) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்தனர்.


மத்துகம பொலிஸில் கடமையாற்றும் 3 பொலிஸ் கான்ஸ்டபிள்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேகத்திற்கிடமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்துவதற்காக அங்கு தங்கியிருந்தார்களா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.